நிலவின் மொழியாய்
இரவில் என் வீட்டின் தாழ்வாரத்தில்
உன் காலடிச்சந்தங்கள்...
சின்னதாய் இருள் கலந்த அச்சந்தங்களில்
பிறப்பின் ரிஷிமூலம் மெல்ல விலக
உன் துளிகளில் ஒன்று நழுவி
என் தாயின் கருவறைச் சிப்பிக்குள் சூழ் கொள்ள நீயும் நானும் நீர்த்துப்போனோம்.
No comments:
Post a Comment